Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

ஆச்சரியமான விஷயம்


சினேகிதி ஆகஸ்ட் 2004 இதழில் வெளியானது


மனிதர்கள் இறந்த பின்பும் அவர்களின் சில உறுப்புகள் சில மணி நேரங்களுக்கு உயிருடன் இருப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

கண் – 30 நிமிடம்
மூளை – 10 நிமிடம்
தோல் – 5 நிமிடம்
கால் – 4 நிமிடம்
இதயம் – 10 நிமிடம்
காது – 1 நிமிடம்
எலும்பு – 30 நாட்கள்

தோள் பட்டை – 4 மணி நேரம்


2 கருத்துகள்:

  1. ஆச்சரியமான விஷயமாகவே உள்ளன.

    இறந்தவர் பிறருக்குச் செய்துள்ள நற்செயல்கள் + காட்டிய அன்பு அந்த பிறர் வாழும்வரை உயிருடன் + உயிர்ப்புடன் பல ஆண்டுகள்
    இருப்பதும் ஆச்சர்யம் தான்.

    2004ல் சினேகிதியில் ... என் இன்றைய சினேகிதி !!!!! :)

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  2. நன்றி...சில விஷயங்களைப் படிக்கும்போது, அதைப் பலர் அறியச் செய்ய வேண்டும் என்ற என் ஆவலே இது போன்றவற்றை புத்தகங்களில் எழுத வைத்தது.

    பதிலளிநீக்கு