Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

வாரக்கோலங்கள்

ஞான ஆலயம் – ஜூலை 2000 இதழில் வெளியானது




                                                  
                      
        
தினமும் பூஜையறையில் இங்குள்ள கோலம் வரைந்து ஹனுமார் தோத்திரம் சொல்லவும். இதனால் மலை போல் வந்த இடர்கள் பனிபோல் நீங்குவதோடு, நினைத்த காரியமும் 45 நாட்களில் நிறைவேறும், கோலத்தில் சந்தனம் குங்குமமிட்டு பூ போடவும்

சொல்ல வேண்டிய தோத்திரம்

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவகிம் வத!
ராமதூத க்ருபா சிந்தோ
மத்கார்யம் ஸாதயா ப்ரபோ!
(தினமும் 12 முறை சொல்லவும்)

வாரக் கோலங்களும் அதற்கான நமஸ்கார சுலோகங்களும்

ஞாயிறு சூரிய நமஸ்காரம்
சொல்ல வேண்டிய தோத்திரம்
ஜபாகுஸூம ஸங்காசம்! காஸ்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸர்வபாபக்னம்! ப்ரணதோஸ்மி திவாகரம்!
ஆதித்யம் ஜகதீசமஸ்யுதமஜம்! த்ரைலோக்ய சூடாமணிம்!
பக்தாபீஷ்ட வரப்ரதம் தினமணிம்! மார்த்தாண்ட மாத்யம் சுபம்!

திங்கள் சந்திர நமஸ்காரம்
சொல்ல வேண்டிய தோத்திரம்

ததிசங்க துஷாராபம்! க்ஷீரோதார்ணவ ஸம்பவம்!
நமாமி ச்சினம் ஸோமம்! சம்போர் மகுட பூஷணம்!
சுகாதாரம் தேவம்! ஸ்வேத வர்ணம் நிசாகரம்!
த்யாயேதம் ருத ஸம்பூதம்! ஸர்வ காம பலப்ரதம்!

செவ்வாய் அங்காரக நமஸ்காரம்
சொல்ல வேண்டிய தோத்திரம்

தரணிகர்ப்பஸம் பூதம்! வித்யுத்காந்தி ஸமப்ரபம்!
குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம் யஹம்!
ரக்த மால்யாம் பரதரம்! ரக்த கந்தானுலேபனம்!
சதுர்புஜம் மேஷ வாஹம்! வரதம் தரணீஸதம்!

புதன் புத நமஸ்காரம்
சொல்ல வேண்டிய தோத்திரம்

ப்ரியம் குகளிகாச்யாமம்! ரூபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்! தம்புதம் ப்ரணமாம்யஹம்!
ஸிமவாஹனம் ஸித்தனுதம்! ஸௌம்ய குணான்விதம்!
ஸோமஸூனும் ஸூராத்யம்! ஸர்வதம் ஸௌம்ய மாஸ்ரயே!

வியாழன் குரு நமஸ்காரம்
சொல்ல வேண்டிய தோத்திரம்

தேவானாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்திபூதம் த்ரிலோகேசம்! தம் நமாமி ப்ரஹஸ்பதிம்!
ஸர்வேச: ஸர்வதாபீஷ்ட:! ஸர்வஜித் ஸர்வ பூஜித:!
அக்ரோதன: முனிஸ்ரேஷ்ட:! நீதிகர்த்தா குரு: பிதா!

வெள்ளி சுக்கிர நமஸ்காரம்
சொல்ல வேண்டிய தோத்திரம்

ஹிமகுந்த ம்ருணாளாபம்! தைத்யானாம் ப்ரமம் குரும்!
ஸர்வஸாஸ்த்ரப் ரவக்தாரம்! பார்கவம் ப்ரணமாம்யஹம்!
குந்தபுஷ்பப் ரதீகாசோ! மந்தஹாஸோ மஹாமதி:!
முக்தாபல ஸமாநாபோ! முக்திதோ முனிசன்னுத:!

சனி சனீஸ்வர நமஸ்காரம்
சொல்ல வேண்டிய தோத்திரம்

நீலாஞ்சன ஸமாபாஸம்! ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்! தம்நமாமி சனைச்சரம்!
சனைச்சராய சாந்தாய சர்வாபீஷ்ட ப்ரதாயினே!
நம: சர்வாத்மனேதுப்யம்! நமோ நீலாம்பராயச!

மேற்கண்ட கோலங்களை அந்தந்த கிழமைக்கு ஏற்றவாறு அரிசிமாவால் போட்டு அதற்கான சுலோகங்களைச் சொல்லி 48 நாட்கள் நமஸ்கரித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக