Thanjai

Thanjai

திங்கள், 16 மார்ச், 2015

மங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்' ...

மார்ச் 16-31 மங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்'  பகுதியில் வெளியான என் குறிப்பு...








மங்கையர் மலர் மார்ச் 16-31, 2015 இதழில் வெளியானது

பாற்கடலில் தோன்றிய ஐந்து மரங்களில் ஒன்றான பாரிஜாத மரத்தினை இந்திரன் பூமிக்குக் கொண்டு வந்தான். இதுவே பவழ மல்லிகை எனப்படுகிறது. சிவப்புக் காம்புடன் மிக மெல்லிய ஐந்து வெண்ணிற இதழ்களைக் கொண்ட இப்பூ, சிவனுக்குரிய எட்டுப் பூக்களில் ஒன்றகும்.


5 கருத்துகள்: