tag:blogger.com,1999:blog-7149210406968143543.post3640977808996889371..comments2023-10-21T10:04:27.532+05:30Comments on எண்ணத்தின் வண்ணங்கள் ...: மங்கையர் மலர் இதழில்...Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7149210406968143543.post-11786769074312225612015-02-26T13:38:15.944+05:302015-02-26T13:38:15.944+05:30பாராட்டுக்கு மிக்க நன்றி சார்!பாராட்டுக்கு மிக்க நன்றி சார்!Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-55579884973196761132015-02-26T13:31:46.594+05:302015-02-26T13:31:46.594+05:30வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி ஆதி...மங்கை...வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி ஆதி...மங்கையர் மலரில் என் எழுத்துக்கள் நிறைய வரும். கடந்த ஒரு வருடமாக ம.மலரில் நடைபெற்ற புடவைப் போட்டியில் எனக்கு ஒரு டிசைனர் புடவை பரிசு கிடைத்தது.Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-48457519838239203882015-02-26T13:11:04.049+05:302015-02-26T13:11:04.049+05:30மங்கையர்மலரில் வெளியானது குறித்து மிக்க மகிழ்ச்சி....மங்கையர்மலரில் வெளியானது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒரு கையால எழுதிக் கொண்டே ஒரு கையால் வரைவது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்.<br /><br />நானும் முன்பெல்லாம் ஆஹா பக்கங்களை ஃபைல் செய்து வைத்துக் கொண்டிருந்தேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-80989597916109071732015-02-19T00:24:12.105+05:302015-02-19T00:24:12.105+05:30//பிப்ரவரி 16-28 மங்கையர் மலர் இதழில் வெளியான நான்...//பிப்ரவரி 16-28 மங்கையர் மலர் இதழில் வெளியான நான் எழுதிய 'ஆஹா...தகவல்'....//<br /><br />ஆஹா, இந்தத்தகவல் அருமை. <br /><br />நம் ராதாபாலு போலவே திறமைசாலியாக இருப்பார் போலிருக்கு. <br /><br />பல உலக நாடுகளைச் சுற்றி வந்துள்ள நீங்களும் விரைவில் உலகப்புகழ் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. <br /><br />அச்சில் தகவல் வெளியானதற்கு என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-29710456934729184352015-02-18T22:10:06.809+05:302015-02-18T22:10:06.809+05:30தங்களின் வாழ்த்துக்கு நன்றி திரு தனபாலன்...தங்களின் வாழ்த்துக்கு நன்றி திரு தனபாலன்...Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-12692771460204087442015-02-18T22:09:24.212+05:302015-02-18T22:09:24.212+05:30தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ஸ...தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-75831013217971749172015-02-18T21:27:25.924+05:302015-02-18T21:27:25.924+05:30வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி...வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-40218211406100578502015-02-18T20:12:06.287+05:302015-02-18T20:12:06.287+05:30மங்கையர் மலரில் வெளியானதற்கு வாழ்த்துகள். இரண்டு ...மங்கையர் மலரில் வெளியானதற்கு வாழ்த்துகள். இரண்டு கைகளாலும் எழுதுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கையால் எழுதிக் கொண்டே இன்னொரு கையால் வரைவது... ..அடேங்கப்பா. திரமைசாலியாய் இருந்திருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com