tag:blogger.com,1999:blog-7149210406968143543.post2710934810899073783..comments2023-10-21T10:04:27.532+05:30Comments on எண்ணத்தின் வண்ணங்கள் ...: தேவி பூஜித்த ஈசன் Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7149210406968143543.post-36228482296706657752015-02-06T13:21:23.701+05:302015-02-06T13:21:23.701+05:30இனிமையான உங்கள் வாழ்த்துக்கு நன்றி...இனிமையான உங்கள் வாழ்த்துக்கு நன்றி...Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-28386972984131179822015-02-06T07:46:33.111+05:302015-02-06T07:46:33.111+05:30தங்காதலி அம்மை விளக்கம் உட்பட அனைத்தும் சிறப்பு......தங்காதலி அம்மை விளக்கம் உட்பட அனைத்தும் சிறப்பு...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-74337162862527016192015-02-05T21:57:49.178+05:302015-02-05T21:57:49.178+05:30தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீ...தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீராம்...<br /><br />காளி ஈசனின் பாகம்தானே! ஈசனின் வாகனமாகிய நந்தியிடம் தோற்றுப் போனதில் வியப்பென்ன? முன்கதை ஏதாவது இருக்குமா என்பதைத் தேடிப் பார்க்க வேண்டும்.Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-19263050214736285162015-02-05T14:19:50.896+05:302015-02-05T14:19:50.896+05:30காளி நந்தியிடம் தோற்றுப் போனாரா? அட! ஏதாவது முன்க...காளி நந்தியிடம் தோற்றுப் போனாரா? அட! ஏதாவது முன்கதை இருக்கும்!<br /><br />அருமையான பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-74185636374773460192015-02-05T14:09:03.260+05:302015-02-05T14:09:03.260+05:30கோபு சார் இதுதான் உங்கள் ஸ்பெ ஷாலிடி! பதிவு போட...கோபு சார் இதுதான் உங்கள் ஸ்பெ ஷாலிடி! பதிவு போடுவதற்குள் பின்னூட்டம் இடுவதில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது.மிக்க நன்றி சார்.<br /><br />நானும் பாருங்கோ...என்னைப் பற்றி நீங்கள் எழுதின பதிவுக்கே இன்னும் தேங்க்ஸ் எழுதவில்லை. Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-39143820581412560162015-02-05T13:33:09.112+05:302015-02-05T13:33:09.112+05:30ஆலய நிர்வாகம், ஆலய தரிஸன நேரம் + தொலைபேசி எண்கள் க...ஆலய நிர்வாகம், ஆலய தரிஸன நேரம் + தொலைபேசி எண்கள் கொடுத்துள்ளது, போக விரும்புவோருக்கு மிகவும் பயனளிக்கக்கூடும்.<br /><br />பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-15268045541365346032015-02-05T13:31:08.997+05:302015-02-05T13:31:08.997+05:30தங்காதலி அம்மை ..... அம்பாளின் பெயரைக் கேட்கவே சந்...தங்காதலி அம்மை ..... அம்பாளின் பெயரைக் கேட்கவே சந்தோஷமாக உள்ளது.<br /><br />தன்+காதலி=தங்காதலி ... அல்லது ... ‘தங்கக்காதலி’ என அந்த சிவனார் சொல்கிறாரோ !!!!!<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-77195216101180047162015-02-05T13:26:57.960+05:302015-02-05T13:26:57.960+05:30காளியை அடக்கிய நந்திக்கதையும் அருமையாகச் சொல்லியுள...காளியை அடக்கிய நந்திக்கதையும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். வாசி = கோடரி என இன்றுதான் அறிந்துகொண்டேன். தங்களின் இந்தப்பதிவினை சிரத்தையாக ’வாசி’ப்பவனான நான் கோடரிப்பவனோ ? அதாவது ’கோடரி’ போலத் தங்களை அறுப்பவனோ !!!!!! ? :) <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-1623054972397973022015-02-05T13:21:33.992+05:302015-02-05T13:21:33.992+05:30//தீபம் 20.2.2015 இதழில் பிரசுரமான திருவள்ளூர் மாவ...//தீபம் 20.2.2015 இதழில் பிரசுரமான திருவள்ளூர் மாவட்ட ஆலயம் திருப்பாசூர் பற்றிய என் ஆலய தரிசனக் கட்டுரை...//<br /><br />தீபம் இதழில் அடிக்கடி தாங்கள் தீபமாகப் பிரகாஸிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சென்ற மாதம் இதே இருபதாம் தேதியிட்ட இதழில் 3 கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன என ஞாபகம் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-59058616074629341422015-02-05T13:18:33.534+05:302015-02-05T13:18:33.534+05:30//பாசூர் எனவும், இறைவன் 'பாசூர் நாதர்' என்...//பாசூர் எனவும், இறைவன் 'பாசூர் நாதர்' என்றும்// <br /><br />பெயர் காரணம் அருமை.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com