tag:blogger.com,1999:blog-7149210406968143543.post3030905886250088016..comments2023-10-21T10:04:27.532+05:30Comments on எண்ணத்தின் வண்ணங்கள் ...: ஈகோவைத் தள்ளி வைப்பது நல்லதுRadha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7149210406968143543.post-51852686285266943252015-03-13T21:34:33.495+05:302015-03-13T21:34:33.495+05:30குமுதம் சினேகிதியில் வெளியான தங்களின் ஆக்கத்திற்கு...குமுதம் சினேகிதியில் வெளியான தங்களின் ஆக்கத்திற்கு முதலில் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.<br /><br />படங்களும் சொல்லியுள்ள விஷயங்களும் வெகு அருமை. அருமையான மாமியாருக்கு கிடைத்துள்ள அருமையான மருமகள்கள். எல்லோருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.<br /><br />ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போனால் பிரச்சனையே இல்லைதான்.<br /><br />http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html இந்த என் பதிவினில் 04.03.2014 அன்றே பின்னூட்டமிட என்னை அழைத்திருந்தீர்கள். என்னால் இன்று தான் கருத்தளிக்க முடிந்துள்ளது. ஓர் ஆண்டு தாமதத்திற்கு என்னை மன்னிக்கவும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com