tag:blogger.com,1999:blog-7149210406968143543.post4424983638315124474..comments2023-10-21T10:04:27.532+05:30Comments on எண்ணத்தின் வண்ணங்கள் ...: தலை வாழைRadha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7149210406968143543.post-67680989139379180742016-01-11T17:26:33.173+05:302016-01-11T17:26:33.173+05:30//தி இந்து-ஞாயிறு – ஜனவரி 10, 2016 பெண் இன்று பகுத...//தி இந்து-ஞாயிறு – ஜனவரி 10, 2016 பெண் இன்று பகுதியில் வெளியான சமையல் குறிப்பு//<br /><br />மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கிலப்புத்தாண்டு + மஹர சங்கிராந்தி நல்வாழ்த்துகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-56095256336226256522016-01-11T17:23:46.587+05:302016-01-11T17:23:46.587+05:304) தயிர்வடை எனக்கென்னவோ எப்போதுமே பிடிப்பது இல்லை....4) தயிர்வடை எனக்கென்னவோ எப்போதுமே பிடிப்பது இல்லை. அதை விட்டுவிடுவோம்.<br />வடை என்றால் அது சூடாக, மிருதுவாக, மெத்தென்று, காரசாரமாக இருக்கணும். <br /><br />தயிரில் ஊறவைத்து அதனை வழுவட்டையாக ஆக்கி விடுவதை என்னால் ஏனோ சஹித்துக் கொள்ளவே முடியவில்லை. <br /><br />ஏழு காய்கள் போட்ட குழம்பு A1 ஆகத்தான் இருக்கும். திருவாதரை களிக்குத் தொட்டுக்கொள்ளும் கூட்டு ஞாபகம் ஏனோ வந்தது. <br /><br />வெண்பொங்கலுக்கு குழம்பு என்றாலும் OK. தித்திப்பான சர்க்கரைப்பொங்கலுக்குப் போய் இந்த குழம்பு என்பதை ஏனோ என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் பரவாயில்லை. சிலருக்கு தித்திப்பும் காரமும் கலந்து சாப்பிட பிடித்தாலும் பிடிக்கலாம்.<br /><br />ஒவ்வொருத்தர் டேஸ்டும் ஒவ்வொரு விதமாக இருக்கக்கூடும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-24425805566837043702016-01-11T17:15:18.410+05:302016-01-11T17:15:18.410+05:303) பால் பாயஸம் என்றாலே படு குஷியாகிவிடுவேன்தான். ஆ...3) பால் பாயஸம் என்றாலே படு குஷியாகிவிடுவேன்தான். ஆனால் சாமையில் பால் பாயஸம் என்பதை இதுவரை சாப்பிட்டதே இல்லை. அந்தப்படமும் செய்முறை விளக்கங்களும்கூட பால் பாயஸம் போன்றே இனிப்பாகவும் அருமையாகவும் தந்துள்ளீர்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-8182673731714300802016-01-11T17:10:25.213+05:302016-01-11T17:10:25.213+05:302) அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்தது அந்த சர்க்கரை...2) அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்தது அந்த சர்க்கரைப்பொங்கல் படமும், புளியோதரைப்படமும். :)<br /><br />சர்க்கரைப்பொங்கல் ஏலக்காய் மணத்துடனும், மூக்கைத்துளைக்கும் முந்திரிகளுடன், தித்திப்பாகப் பார்க்கவே ஜோர் ஜோர்.<br /><br />புளியோதரை உதிரு உதிராக, பெருங்காய மணத்துடன், சற்றே புளிப்பாகவும் காரமாகவும், பச்சைப்பட்டாணிகள் மிதக்க அற்புதமாகச் செய்து காட்டியுள்ளீர்கள். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7149210406968143543.post-75186581207857071062016-01-11T17:04:58.367+05:302016-01-11T17:04:58.367+05:301) படத்தில் உள்ள போளிகள் கண்ணைப்பறிக்கின்றன. அதுவு...1) படத்தில் உள்ள போளிகள் கண்ணைப்பறிக்கின்றன. அதுவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் செய்தது என்பது புதுமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. என் நாக்கில் நீர் ஊறுகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com