tag:blogger.com,1999:blog-7149210406968143543.post6865077199807489721..comments2023-10-21T10:04:27.532+05:30Comments on எண்ணத்தின் வண்ணங்கள் ...: மங்கையர் நலம் காக்கும் குங்குமசுந்தரிRadha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7149210406968143543.post-69021498994216402382015-06-22T16:41:15.352+05:302015-06-22T16:41:15.352+05:30அன்புள்ள சகோதரி திருமதி. ராதாபாலு அவர்களுக்கு வணக...அன்புள்ள சகோதரி திருமதி. ராதாபாலு அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.<br /><br />தங்களின் வலைத்தளத்தினை இன்று (22.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள். <br /><br />அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:<br /><br />நினைவில் நிற்போர் - 22ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/22.html <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com