Thanjai

Thanjai

வியாழன், 15 ஜனவரி, 2015

ஆஹா...தகவல் 50...




ஜனவரி 15,  2015  மங்கையர் மலர் இதழில் வெளியான என் குறிப்பு....




மங்கையர் மலர் 16-31, 2015 இதழில் வெளியானது

நம் நாட்டு பணத்திற்கு ‘ரூபாய்’ என்று பெயர் வந்ததற்கு அழகான காரணம் ஒன்று உள்ளது. ‘ரூபையா’ என்பதற்கு ‘அழகு’ என்று பொருள். 1542ம் ஆண்டு டெல்லியின் சுல்தானாகிய ஷேர்ஷா சூரி (Shersha Suri) 178 கிராமில் வெள்ளியில் ஒரு நாணயம் செய்யச் சொன்னார். அதைக் கையில் வாண்கியவர் அதன் அழகில் மயங்கி ‘ரூபையா’ என்றார். அதுவே நம் நாட்டு நாணயங்களின் பெயராக ‘ரூபாய்’ ஆயிற்று.


4 கருத்துகள்: