Thanjai

Thanjai

புதன், 18 பிப்ரவரி, 2015

மங்கையர் மலர் இதழில்...

பிப்ரவரி 16-28 மங்கையர் மலர் இதழில் வெளியான நான் எழுதிய 'ஆஹா...தகவல்'....



மங்கையர் மலர் பிப்ரவரி 16-28, 2015 இதழில் வெளியானது

உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சி ஒரே நேரத்தில் ஒரு கையால் எழுதிக் கொண்டே மற்றொரு கையால் வரையும் திறமை கொண்டவர்.


8 கருத்துகள்:

  1. மங்கையர் மலரில் வெளியானதற்கு வாழ்த்துகள். இரண்டு கைகளாலும் எழுதுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கையால் எழுதிக் கொண்டே இன்னொரு கையால் வரைவது... ..அடேங்கப்பா. திரமைசாலியாய் இருந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி திரு தனபாலன்...

      நீக்கு
  3. //பிப்ரவரி 16-28 மங்கையர் மலர் இதழில் வெளியான நான் எழுதிய 'ஆஹா...தகவல்'....//

    ஆஹா, இந்தத்தகவல் அருமை.

    நம் ராதாபாலு போலவே திறமைசாலியாக இருப்பார் போலிருக்கு.

    பல உலக நாடுகளைச் சுற்றி வந்துள்ள நீங்களும் விரைவில் உலகப்புகழ் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அச்சில் தகவல் வெளியானதற்கு என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  4. மங்கையர்மலரில் வெளியானது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒரு கையால எழுதிக் கொண்டே ஒரு கையால் வரைவது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்.

    நானும் முன்பெல்லாம் ஆஹா பக்கங்களை ஃபைல் செய்து வைத்துக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி ஆதி...மங்கையர் மலரில் என் எழுத்துக்கள் நிறைய வரும். கடந்த ஒரு வருடமாக ம.மலரில் நடைபெற்ற புடவைப் போட்டியில் எனக்கு ஒரு டிசைனர் புடவை பரிசு கிடைத்தது.

    பதிலளிநீக்கு