Thanjai

Thanjai

செவ்வாய், 9 ஜூன், 2015

போட்டோ அனுப்புங்க...சேதி சொல்லுங்

போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க!

அஞ்சனை மைந்தா... நமோ... நமோ...!



அவள் விகடன் 04-06-2010 இதழில் வெளியானது

புவனேஸ்வர் நகரைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்தபோது, அழகான ஆஞ்சநேயர் கோயில் எங்களை ஈர்த்தது. மண்டபத் தூண்களிலிருந்த சிற்பங்களும், பிரகாரத்தைச் சுற்றி மெகா சைஸில் அற்புதமாக வரையப்பட்ட ராமாயணக் காட்சிகளும் எங்களை வெகுவாகக் கவர்ந்தன. “அம்மா, அப்படியே ஆஞ்சநேயர் தோள்ல ஃப்ரெண்ட்லியா கை வை” என்று சொல்லி, என் மகன் ‘க்ளிக்’கிய காட்சிதான் இது. எட்டிப் பார்க்கும் அரக்கி, என்னைப் பார்த்து ‘யார் இந்த புது சீதை?’ என்று ஆச்சரியப்படுவது போல் இல்லை...!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக