Thanjai

Thanjai

புதன், 20 மே, 2015

சங்கடஹர சதுர்த்தி சுலோகம்


மங்கையர் மலர் ஜூன் 2001 இதழில் வெளியான குறிப்பு



சங்கடஹர சதுர்த்தியன்று மேலே நான் வரைந்துள்ள விநாயகரை ஒரு பலகையில் வரைந்து சந்தனம், குங்குமமிட்டு விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட சுலோகத்தை 12 முறை (முடிந்தால் 108 முறை) சொல்லி நமஸ்கரித்து வர, எல்லா துன்பங்களும் நீங்கி, நல்லன நடக்கும்.

சுலோகம்

ஓம் ஹேரம்பாய மதமோதித

மமசங்கடம் நிவாரய ஸ்வாஹா|


ஞான ஆலயம் நவம்பர் 2001 இதழில் வெளியானது



நான் வரைந்துள்ள பிள்ளையார் கோலம் மிக எளியது. பிள்ளையாரை வரைந்த பின் மீதமுள்ள புள்ளிகளை நீக்கிவிட்டு, தகுந்த வர்ணங்கள் போட்டால் பிள்ளையார் மிக அழகாக மின்னுவார்! ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் இதனை பூஜை அறையில் வரைந்து பூஜைக்கு மேலும் அழகூட்டுங்கள்.


2 கருத்துகள்: