Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

வாரியார் மொழிகளிலிருந்து...

ஞான பூமி ஜூன் 2004 இதழில் வெளியானது



பசுவின் வாயில் இரையைத் தந்து அதந் மடியில் பாலைக் கறக்கிறோம். அடியார்கள் வாய், இறைவன் மடி.

அடியார்களுக்குச் செய்தால் இறைவனாகிய மடியில் திருவருள் எனும் பால் சுரக்கும்.

சாதுக்களுடைய உபதேசம் செவி வழியாக உண்ணும் உணவாகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக